சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2ம் நாளாக கனமழை பெய்துள்ளது!
நுங்கம்பாக்கம், வடபழனி, பாடி முதலான இடங்களில் மழை வெள்ளத்தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேவகோட்டை செய்தி எனும் பெயரில் இணையம் ஆரம்பித்துள்ளேன். இணையம் வழியாக செய்திகள், மீரா டிவி எனும் பெயரில் காணொலி மூலம் தமிழ் மக்களுக்கு இசை, பயனுள்ள உரைகள் வழங்க ஆசை ! நேயர்களாகிய உங்கள் அன்பும் ஆதரவும் தேவை ! - ஜே.எம்.
Comments
Post a Comment